ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
படமிணைத்தல் |
||
வரிசை 1:
'''ஆண்டாள்''' [[தமிழகம்|தமிழத்தில்]] 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வைணவம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே [[பெண்]]ணாவார். ஆண்டாள், [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
[[படிமம்:ஆண்டாள்.jpg|thumb|250px|ஆண்டாள்]]
== ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும் ==
|