மாண்டூக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மாண்டூக்ய உபநிடதம்''' [[உபநிடதம்|உபநிடதங்களுள்]] ஒன்று. ”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள். இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாக சொல்லாமல், தவளை போல இங்கும் அங்கும் தாவித் தாவி செல்வது போன்று சொல்வதால், இதற்கு மாண்டூக்ய உபநிடதம் என்று பெயர் பெற்றது.
 
[[ஆதிசங்கரர்]]ரின் குருவான [[கோவிந்த பகவத்பாதர்]] என்பாரின் குருவான [[கௌடபாதர்]] இந்த உபநிடதத்திற்கு 215 செய்யுட்களில் [[மாண்டூக்ய காரிகை]] எனும் விளக்க உரை எழுதியுள்ளார். இதற்கு [[ஆதிசங்கரர்]], [[மாத்வர்]] மற்றும் [[இராமனுசர்இராமானுசர்]] உரை எழுதியுள்ளனர். இந்த உபநிடதம் 12 மந்திரங்களைக் கொண்டது. இது [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தில்]] அமைந்துள்ளது. அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இந்த உபநிடத்திற்கும் சாந்தி மந்திரமாக உள்ளது.
 
==உபநிடத்தின் சாந்தி மந்திர விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது