34,558
தொகுப்புகள்
(*விரிவாக்கம்*) |
(இதிகாசம்) |
||
==இதிகாசங்கள்==
'''இதிகாசம்''' எனப்படுவது [[கடவுள்]], கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் [[புராணம்|புராண]] வரலாறாகும். [[இராமாயணம்|இராமாயணமும்]], [[மகாபாரதம்|மகாபாரதமும்]] இருபெரும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. திருமாலின் அவதாரமான இராமனின் வரலாற்றினை இராமாயணம் எடுத்துரைக்கின்றது, அதற்கு அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தினையும், பாரதப் போரினையும் மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. அத்துடன் இவை இரண்டிலும் ஏராளமான கிளைக்கதைகளும் அடங்கியுள்ளன.
==கருவி==
|