சேனாவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ் உரையாசிரியர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்''' (13 ஆம் நூற்றாண்டு). இவர் இந் நூலின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே [[உரை]] எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
 
 
"https://ta.wikipedia.org/wiki/சேனாவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது