திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
==புகழ்பெற்றவர்கள்==
மகாகவி [[பாரதியார்]] தன்னுடைய கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணி பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது. எழுத்தாளர் [[சுஜாதா]], கிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன், [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], [[டபிள்யூ. வி. ராமன்]] போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கிறது. 150 வருடம் பழமைவாய்ந்த [[திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி|இந்து மேல்நிலை பள்ளி]] இங்கு தான் உள்ளது. [[நோபல் பரிசு]] வென்ற [[சுப்ரமணியம் சந்திரசேகர்]] இப்பள்ளியில் ([[1922]] - [[1925]]) படித்தவர் ஆவார். மெரீனாவில் வசித்த ஈழக்கவிஞர் தீபச்செல்வன் மெரீனாவிற்குப் பின்னாலுள்ள திருவல்லிக்கேணிக்கே உணவு எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் நாள்தோறும் செல்லுவதாக குறிப்பிட்டுள்ளார். நாள்தவறாதுதினந்தோறும் திருவல்லிக்கேணியில் நடப்பதாகநடந்து திரிவதாக எழுதியுள்ளார்.
 
==நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி==
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது