தண்ணீர் தேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1:
'''தண்ணீர் தேசம்''' (''Thanneer Desam'') கவிஞர் [[வைரமுத்து]] எழுதிய [[நாவல்]]. 1996ல் தமிழ் வார இதழ் [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] 24 தொகுதிகளாக வெளிவந்தது. [[கடல்]], [[தண்ணீர்]] மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
தண்ணீர் தேசம் (Thanneer Desam) - இப்புத்தகத்தை எழுதியவர் கவிஞர் வைரமுத்து (Vairamuthu).
1996 - ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது.
கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
 
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தண்ணீர்_தேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது