பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
இந்தக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து, [[2003]] [[அக்டோபர் 17]]இல் [[தாய்ப்பே 101]] வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, அதுவே உலகின் உயரமான கட்டிடமாக இருந்து வந்தது. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக அதுவே இன்னமும் இருந்து வருகிறது. [[கோலாலம்பூர்]] மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது.
 
[[சீசர் பெலி]] என்னும் கட்டிடக் கலைஞரால் [[1998]]இல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துரு பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன.
 
பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. [[மலேசியா]]வின் [[முஸ்லிம்]] பண்பாட்டைப் பிரதிபலிக்கும் [[இஸ்லாமியக் கலை]]யில் காணப்படும் வடிவ அமைப்பில் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது