திருட்டத்துயும்னன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 18:
==திருட்டத்துயும்னன் இறப்பு==
போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றுப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரிலே இறந்து போகாமல் தப்பியவர்களுள் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஒருவன். ஒரு நாள் இரவில், எதிர்பாராத விதமாக அசுவத்தாமன் பாண்டவர் பாசறையைத் தாக்கித் திருட்டத்துயும்னனையும், திரௌபதியின் மக்கள் ஐவரையும் கொன்று தன் தந்தையின் இறப்புக்குப் பழி தீர்த்துக் கொண்டான்.
== வெளியிணைப்புக்கள் ==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
{{மகாபாரதம்}}
|