'''சித்திரதுர்க்கா மாவட்டம்''' இந்தியாவின்[[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[சித்திரதுர்க்கா]] நகரத்தில் உள்ளது. இம் மாவட்டம் தென்கிழக்கிலும், தெற்கிலும் [[தும்கூர் மாவட்டம்|தும்கூர்]] மாவட்டத்தையும், தென்மேற்கில் [[சிக்மகளூர் மாவட்டம்|சிக்மகளூர்]] மாவட்டத்தையும், மேற்கில் [[தாவநாகரேதாவண்கரே மாவட்டம்|தேவநாகரேதாவண்கரே]] மாவட்டத்தையும், வடக்கில் [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி]] மாவட்டத்தையும், கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தின் [[அனந்த்பூர் மாவட்டம்|அனந்த்பூர்]] மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தேவநாகரேதாவண்கரே மாவட்டமுமாவட்டமும் முன்னர் இம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. புராணபுராணக் கதைகளான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. [[வேதவதி]], [[துங்கபத்திரை]] ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.