தேன்மொழி ராசரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம் ''' (''Thenmozhi "Gayatri" Rajaratnam'', இறப்பு: [[மே 21]], [[1991]]) என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் [[இந்தியா|இந்திய]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யை அடுத்துள்ள [[ஸ்ரீபெரும்புதூர்|சிறீபெரும்புதூரில்]] அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் [[ராஜீவ் காந்தி படுகொலை|தற்கொலைக் குண்டுவெடிப்பில்]] கொல்லப்பட்டனர். [[இலங்கை]]யின் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்த தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த [[இந்திய அமைதி காக்கும் படை]]யினரால் தேன்மொழி வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ராசரத்தினத்தின் மகளான தேன்மொழி முன்னதாக இந்திய உளவுப்பிரிவினரால் நைனிதால் மற்றும் திண்டுக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டவர்<ref>{{cite web | url=http://www.tandfonline.com/doi/full/10.1080/19472490903387191| title=Killing Rajiv Gandhi: Dhanu's sacrificial metamorphosis in death| publisher=tandfonline.com| year=2009 | accessdate=2011-07-25}}</ref>.
| name = தேன்மொழி ராசரத்தினம்<br/>Thenmozhi Rajaratnam
| image = Thenmozhi_Rajaratnam.jpg
| image_size = 160px
| alt =
| caption = சந்தனமாலையுடன் தேன்மொழி ராசரத்தினத்தின் படிமம்
| birth_date = [[1974]] -ஆம் [[ஆண்டு]]
| birth_name = தேன்மொழி ராசரத்தினம்
| birth_place = [[இலங்கை]]
| death_date = [[மே 21]] - [[1991]]
| death_place = [[ஸ்ரீபெரும்புதூர்]]<br/>[[தமிழ் நாடு]]
| nationality = {{SRI}} [[தமிழர்]]
| parents =
| spouse = இல்லை
| children = இல்லை
| other_names = '''தேன்மொழி'''<br/>'''காயத்திரி'''<br/>'''தனு'''
| known_for = இந்திய முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யை தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொலை செய்ததாக.
| occupation = [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழ் போராளிகள்]]
}}
 
'''தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம் ''' ([[ஆங்கிலம்]]:'''Thenmozhi "Gayatri" Rajaratnam'''), இறப்பு: [[மே 21]], [[1991]]) என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் [[இந்தியா|இந்திய]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யை அடுத்துள்ள [[ஸ்ரீபெரும்புதூர்|சிறீபெரும்புதூரில்]] அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் [[ராஜீவ் காந்தி படுகொலை|தற்கொலைக் குண்டுவெடிப்பில்]] கொல்லப்பட்டனர். [[இலங்கை]]யின் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்த தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த [[இந்திய அமைதி காக்கும் படை]]யினரால் தேன்மொழி வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ராசரத்தினத்தின் மகளான தேன்மொழி முன்னதாக இந்திய உளவுப்பிரிவினரால் நைனிதால் மற்றும் திண்டுக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டவர்<ref>{{cite web | url=http://www.tandfonline.com/doi/full/10.1080/19472490903387191| title=Killing Rajiv Gandhi: Dhanu's sacrificial metamorphosis in death| publisher=tandfonline.com| year=2009 | accessdate=2011-07-25}}</ref>.
 
== ராசீவ் படுகொலை==
"https://ta.wikipedia.org/wiki/தேன்மொழி_ராசரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது