சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொகுப்பு
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மகாபிஷன்: *திருத்தம்*
வரிசை 3:
== மகாபிஷன்==
 
மகாபிஷன் மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார்.இந்திர சபையில் தேவர்களுக்குச் சம்மாக அமர்ந்து அப்ஸரக் கண்ணிகைகளின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும்,சுர பானத்தை பருகியும்,எதையும் மரவல்ல காமதேனு பசுவிடம்,கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே,அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது.கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர்,ஆனால் மகாபிஷன் வெக்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள்.இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷனை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதி வரலாம் என்று கூறிவிட்டான்.
 
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
"https://ta.wikipedia.org/wiki/சந்தனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது