தாட்சாயிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Dakshayani.jpg|thumb|தாட்சாயினி]]
 
தாட்சாயினி மகாசக்தியின் வடிவமாவார். [[தட்சன்| தட்ச பிரதாபதிக்கு]] பிரம்மா கொடுத்த வரத்தால், அவருடைய மகளாக பூமியில் பிறந்தார். இவருக்கு [[சதி]] என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பிரம்மாவின் மகனான தட்சனின் தவத்தால் மகாசக்தி தாட்சாயினியாக பிறந்தாள்.
 
==சக்தியே மகளாக==
 
உலகம் [[பராசக்தி|பராசக்தியால்]] இயங்குகிறது என்பதை [[பிரம்மன்|பிரம்மாவின்]] மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே [[சதி]] என்கிற [[தாட்சாயினி|தாட்சாயினியாக]] பிறந்தார்.
 
==சிவபெருமான் சதி திருமணம்==
 
தட்சனின் மகளான சதி [[சிவன்|சிவபெருமான்]] மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
==தந்தையின் சினம்==
 
[[File:Daksha yagna.jpg|thumb|தட்சனின் யாகத்தில் சதி]]
தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன்மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.
வரி 15 ⟶ 19:
இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
 
இதனால் சிவபெருமான் [[ருத்திரன்|ருத்திரனாக]] அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் [[பைரவர்]],[[காளி]],[[வீரபத்திரர்]] ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.
 
<ref>http://temple.dinamalar.com/StoryDetail.php?id=35207 கர்வம் அடங்கியது! </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தாட்சாயிணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது