கந்தர்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கந்தர்வர்கள் என்போர் இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:46, 27 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினான்கு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.
இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.
இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.[1] இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும். [2]
காண்க