பூசாரிக் கைச்சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பூசாரிக் கைச் சிலம்பாட்டம்''' என்பது இரன்டுஇரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடும் தமிழக நாட்டுப்புற ஆட்டமாகும். மாரியம்மன் திருவிழாக்களிலும், கிராமிய தேவதைகளின் முன்பும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. 'சக்தி கரகம்' எடுத்து வரும்பொழுது மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டே இச்சிலம்பாட்டம் ஆடி வருவர். கையில் ''பூசாரிக் கைச் சிலம்புகைச்சிலம்பு'' என்ற இரண்டு [[வெண்கலம்|வெண்கலத்தால்]] செய்யப்பட்ட சிலம்பு இசைக்கருவியை வைத்து ஆட்டுவர். காலில் சதங்கையும் கட்டி யிருப்பர்கட்டியிருப்பர். [[பம்பை]] இசைக்கும், [[தவில்]] [[நாதசுரம்|நாதசுர]] இசைக்கும் கூட இவர்கள் சிலம்பாட்டம் ஆடிகின்றனர்ஆடுகின்றனர். குருவின் துணையுடன் [[நையாண்டி மேளம்|நையாண்டி]], நடநையாண்டி போன்ற மெட்டுகளுக்கு ஏதுவாக ஆடுவர். சிலம்பின் சிணுங்கல் ஒலியும், கால்களின் சதங்கை ஒலியும் நாட்டுப்புற பாடலின் இசையுடன் இணைந்து காண்பவரை ஈர்க்கும் தன்மையுடதுதன்மையுடையது பூசாரி கைச் சிலம்பாட்டமாகும்.<ref> தமிழ் இசை மரபு பக்கம் 129</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூசாரிக்_கைச்சிலம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது