இந்திய மாநில ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மதராஸ் இராஜதானி என்ற பெயரில் 1653ல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டது. மலபார் பிராந்தியமான வடகேரளம், கடற்கரைப் பிராந்தியம் மற்றும் ராயலசீமா பிராந்தியமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெல்லாரி, தக்சின கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பிமாவட்டம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது. 1909லிருந்து மதராஸ் இராஜதானி செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் ([[புனிதஜார்ஜ் கோட்டை]]) தலைமையகமாகக் கொண்டு, மதராஸ் மாநிலம் என பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாகச் செயல்பட்டு வந்தது. 1947இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], மற்றும் [[கேரளம்]] ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
== தமிழக ஆளுநர்களின் பட்டியல் (சென்னை மாகாணம்)==
|