'''ஊமைப் படம்''' என்பது சினிமாதுறைசினிமாத்துறை பேசமுடியாத நிலையில் இருந்தக்இருந்த காலக்கட்டத்தில்கால கட்டத்தில் வெளியிடப்பட்ட [[திரைப்படம்|திரைப்படத்தை]] குறிக்கும். அதாவது தொழில் நுட்ப ரீதியில்நுட்பரீதியில் சினிமா வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில்கால கட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் திரையில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.<ref>[http://www.maalaimalar.com/2009/06/01104857/film-002.html இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஊமைப்படம்]</ref> பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை திரைப்படத்துறை அடைந்ததன் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களை "பேசும் படம்" என்று அழைத்தனர். <ref>[http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்"]</ref> தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.