கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மூலப்பொருள்: *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri Lankan Tamil refugees camp11.jpg|தும்ப்|250px|வலது|இலங்கையில் பெண்கள் கீற்று முடையும் ஒரு காட்சி]]
'''கீற்று முடைதல் ''' அல்லது '''கிடுகு முடைதல்''' (முடைதல் = பின்னுதல், கட்டுதல், நிரைத்தல்) என்பது [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் வழங்கிவரும் ஒரு [[கைத்தொழில்]] ஆகும். இவர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை ([[கிடுகு]]களை) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள் போன்றவற்றை அமைப்பார்கள் . பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் [[இலை]]கள், [[பூ]]க்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது