பதினோராம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதினோராம் நாள் உருவாக்கம்
 
திருத்தங்கள்
வரிசை 4:
குருச்சேத்திரப் போரின் பதினோராம் நாளன்று [[வீடுமர்]] தொடர முடியாத நிலையில் [[கர்ணன்]] போர்க்களத்தில் குதித்தான். இது [[துரியோதனன்|துரியோதனனுக்கு]] பெரிதும் மகிழ்ச்சி அளித்தது.
 
==துரோனர்துரோணர் தலைவராகுதல்==
[[துரிதோதனன்]] தன் குருவான [[துரோனோதுரோணர்|துரோனரைதுரோணரை]] படைகளின் தலைமை ஏர்க்கஏற்கச் செய்தான்.
 
==யுதிட்டிரனை கைப்பற்ற திட்டம்==
தருமனை உயிரோடு பிடிக்க கர்ணனும் துரோனரும்துரோணரும் விரும்பினர். தருமனின் இறப்பு பாண்டவர்களை பெருங்கோபம் கொள்ள வைக்கும். ஆனால் அவரை பிடிப்பின் பணயக்கைதியாக உபயோகிக்கலாம் என்றெண்ணி திட்டம் தீட்டினர். துரோனர்துரோணர் தருமனை போர்புரிய அழைத்து போரிட்டு அவனின் வில்லை முறிக்க, பாண்டவ சேனைகள் பயம்கொள்ளலாயினர்.
 
==அர்ச்சுனனின் திறன்==
இதைஇதைக் கண்ட [[அர்ச்சுனன்]] அவரிடம் சென்று பல அம்புகளை எய்தி துரோனரைதுரோணரை பின்வாங்க செய்து தன் அண்ணனைஅண்ணனைக் காப்பாற்றினான்.
 
{{மகாபாரதம்}}