ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
'''ஆரண்ய காண்டம்''' (English Title: Anima and Persona) என்பது 2011-இல் வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] வகைகளிலேயே வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது.
இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். [http://en.wikipedia.org/wiki/Jackie_Shroff ஜாக்கி செரீப்], [http://en.wikipedia.org/wiki/Ravi_Krishna ரவி கிருஷ்ணா], [http://en.wikipedia.org/wiki/Sampath_Raj சம்பத் ராஜ்] மற்றும் புது முகங்களான யாஸ்மின் பொன்னப்பா, சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பி.பி சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் இல்லாத போதும், யுவனின் பின்னணி இசை பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றது ஆகும்.
இந்த படம் 18 டிசம்பர் 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது.
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
|