கவிஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கவிஞர்''' அல்லது '''புலவர்''' (''poet'') என்பவர் கவிதைகளையும், செய்யுள்களையும், பாடல்களையும் எழுதுபவரைக் குறிக்கும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினையோ, முழுமையாக தனது கற்பனையினை வெளிபடுத்தவோ, அல்லது தன் கற்பனை கொண்டு நடந்ததை வெளிப்படுத்தவோ முயல்வர். எல்லா மொழிகளிலும் எல்லா காலகட்டங்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர். காலத்திற்கேற்றார்ப்போல் தம் கவிதை புனையும் திறனை மாற்றி அமைத்தனர் என்றே கூறலாம்<ref name=Orban>{{cite book |last=Orban |first=Clara Elizabeth |title=The Culture of Fragments: Word and Images in Futurism and Surrealism |publisher=Rodopi |year=1997 |page=3 |url=http://books.google.com/books?id=KbCVyt6MWg0C |isbn=90-420-0111-9}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவிஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது