சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது [[ஆரியர்கள்]] அருந்தும் [[பானம்|பானமாகும்]]. மயக்கம் தரும்
பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.
சந்திரக்கடவுளாகிய [[சந்திரன்|சோமன்]] வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் [[சோம தாவரம்]] என்றுள்ளதாலும் இந்த பானம் ''சோம பானம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும்,
இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி [[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்புகள் காணப்படுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------
'''சோம பானம் தயாரிபு முறை''' :- ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழமையும், மற்ற அத்தியாயங்களில் நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த மலைகளில் வளரும் சோமச் செடியிலிருந்து பறித்த இலைகளை மரப்பாத்திரத்தில் வைத்து மரக்கட்டைகளால் இடித்து தூளாக்கப்பட்டு, நிழலில் உலர்த்தி, நீரில் கரைத்து கம்பளித்துணியில் வடிகட்டி, தேன், பால் அல்லது தயிருடன் கலந்து மரப்பாத்திரங்களிலும், உலேகப்பாத்திரங்களிலும் கலசங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு வகை பானம். நாங்கள் சோம பானம் அருந்தி நாங்கள் அமரர் ஆனோம் என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் [சோமன்] இணைத்து சொல்லப் படுகிறது. சோமச்செடிகள் சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக செடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமச்செடிகள் போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------
'''சோம பானத்தின் சிறப்புகள்''' :- சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------
'''முனிவர்கள் போற்றிய சோமபானம்''':- ரிக்வேத கால முனிவர்கள் சோமபானத்தை பலவாறு சிறப்பித்து மந்திரங்கள இயற்றியுள்ளனர். கண்வ முனிவரின் மகன் குசூதி என்ற முனிவர் இந்திரனுக்கு விருப்பமான சோம பானத்தைக் குறிப்பிடுகிறார் (ரிக்வேதம் 8-71-7 & 8). சோமத்தை பற்றி அதிக சூக்தங்கள் செய்தவர் காசியப அசித் தேவல் (ரிக்வேதம் 9-5-1). சோமம் குறித்த துதிப்பாடல்கள் மூன்று பாதங்கள் கொண்ட காயத்ரி சந்தத்தில்தான் உள்ளது. ரிக்வேதம் 9வது மண்டலத்தில் 114 சூக்தங்களில் சோமத்தின் பெருமை பாடப்பட்டுள்ளது. ▼
▲இயற்றியுள்ளனர். கண்வ முனிவரின் மகன் குசூதி என்ற முனிவர் இந்திரனுக்கு விருப்பமான சோம பானத்தைக் குறிப்பிடுகிறார் (ரிக்வேதம் 8-71-7 & 8). சோமத்தை பற்றி அதிக சூக்தங்கள் செய்தவர் காசியப அசித் தேவல் (ரிக்வேதம் 9-5-1). சோமம் குறித்த துதிப்பாடல்கள் மூன்று பாதங்கள் கொண்ட
வரி 29 ⟶ 22:
==ஆதாரம்==
<references/>
* Sacred Books of the East[[http:www.sacred-texts.com]]
* ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
|