நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
நூல் என்னும் சொல்லால் [[தொல்காப்பியம்]] இலக்கண நூல்களைக் குறிப்பிடுகிறது. [[நன்னூல்]] இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டு வகையான நூல்களையும் 'நூல்' என்கிறது.
==தொல்காப்பியம்==
 
கருத்துப் பதிவுகள் அனைத்தையும் தொல்காப்பியம் 'செய்யுள்' <ref>செய்யப்பட்டுள்ளது,</ref> <ref>கருத்துப்பயிர் வளரும் நிலம்</ref> என்று குறிப்பிடுகிறது. நூல் செய்யுளால் அமையும் என்கிறது. <ref>
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே<br />
வரிசை 8:
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்<br />
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம், செய்யுளியல் 75)</ref> 7 வகையாக உள்ள செய்யுளில் <ref>பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம்</ref> நூல் என்பது மொழியிலக்கணம்.
===நூல் அமைதி===
நூலில் சொல்லப்படும் இலக்கணம் தொடக்கம் முதல் முடிவு வரை காறுபாடு இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். சில இலக்கணங்களைத் தொகுத்துக் காட்ட வேண்டும். சிலவற்றைத் தெளிவுக்காகப் பிரித்துக் காட்ட வேண்டும். பொருளை உரையில் விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் சுருக்கமாக இருத்தல் வேண்டும். எனினும் இலக்கணத்தை நுட்பமாக வெளிப்படுத்துதல் வேண்டும். <ref>
அவற்றுள்,<br />
வரிசை 16:
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து<br />
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. (தொல்காப்பியம், செய்யுளியல் 159)</ref>
===நூலின் உள்ளடக்கம்===
 
இலக்கண நூலில் நான்கு வகை உறுப்புகள் இருக்கும். <ref>
==நூல் வகை==
அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. (தொல்காப்பியம், செய்யுளியல், 160)</ref>
ஒரு கருத்தைச் சொல்லும் சூத்திரம், <ref>கருத்தைச் சூழ்ந்து சொல்லும் பகுதி</ref> ஓத்து <ref>ஒத்த ஓரினச் செய்திகளை ஒருமிக்கச் சொல்வது</ref>, படலம் <ref>கொடி படர்வது போல அங்குமிங்கும் படர்ந்து செய்திகளைக் கூறுவது</ref>, பிண்டம் <ref>சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்று உறுப்பும் அடங்கியது</ref>
<ref>அவற்றுள்
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்<br />
இன மொழி கிளந்த ஓத்தினானும்<br />
பொது மொழி கிளந்த படலத்தானும்<br />
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று<br />
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. (தொல்காப்பியம், செய்யுளியல், 161)</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது