தாராபாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
வரிசை 1:
[[படிமம்:தாராபாத்திரம்.JPG|thumb|250px|தாராபாத்திரம்]]
 
'''தாராபாத்திரம்''' என்பது சிவாலயங்களில் மூலவருக்கு மேல் தொங்கவிடப்படுகின்ற குடம் போன்ற பாத்திரமாகும். இப்பாத்திரம் குவிந்த அடிப்பாகமுடையது. இதில் தண்ணீர் அல்லது பால் நிரப்பி மூலவரான சிவலிங்கத்தின் மீது சிறிய துளிகளாக விழும் படி செய்யப்படுகிறது. இவ்வாறான அபிசேகத்திற்கு தாராபிஷேகம் என்று பெயர். <ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=250209&Print=1</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தாராபாத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது