பிரம்மாண்ட புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
*உரை திருத்தம்* |
||
வரிசை 1:
'''பிரம்மாண்ட புராணம்''' என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும். இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் [[ராஜசிக புராணம்|ராஜசிக புராண]] வகையினைச் சார்ந்தது.
==காண்க==
|