சமணத்தில் அகிம்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"எந்தவொரு உயிர்|உயிருக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:12, 9 மே 2013 இல் நிலவும் திருத்தம்

எந்தவொரு உயிருக்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாமை, வன்முறையைப் பயன்படுத்தாமை அகிம்சை எனப்படுகிறது. சமண அறக் கோட்பாட்டில் அகிம்சை ஒரு முதன்மைக் கொள்கையான அமைகிறது. மரக்கறி உணவு, வாயுக்கு முகமூடி அணிதல், நடக்கும் போது சிறு பூச்சிகளை அகற்றி நடத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த அகிம்சைக் கொள்கை அடிப்படையாக அமைகிறது.

காந்தியின் அறப்போராட்ட வடிவம் சமண சமயத்தின் இந்த அறக் கொள்கையின் பாதிப்பில் அமைந்தது. அகிம்சை பற்றிய சமணக் கருத்துக்களை காந்தி அவரது நண்பரான Shrimad Rajchandra ஊடாகப் பெற்றுக் கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணத்தில்_அகிம்சை&oldid=1418032" இலிருந்து மீள்விக்கப்பட்டது