பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''மகா புராணங்கள்''' என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான [[பேரண்டம்|பேரண்டப் படைப்பு]], பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு [[மனுவந்தரம்|மன்வந்தரங்கள்]], சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. <ref name="temple.dinamalar.com">{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 | title=பிரம்ம புராணம் பகுதி-1 | publisher=http://temple.dinamalar.com | date=மே 24,2012 | accessdate=சூலை 20, 2012}}</ref> வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.
 
வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன.<ref> http://temple.dinamalar.com/news_detail.php?id=10854</ref> இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருக]] மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் [[பிரம்மன்|பிரம்மனின்]] பெருமைகளை கூறுபவை [[ராஜசிக புராணம்]] என்றும், [[திருமால்|திருமாலின்]] பெருமையைக் கூறுபவை [[சத்துவ புராணம்]] என்றும், [[சிவன்|சிவபெருமானது]] பெருமைகளை கூறுபவை [[தாமச புராணம்]] என்றும் அழைக்கப்பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பதினெண்_புராணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது