பெருந்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெருந்தொகை''' என்னும் நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:24, 9 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பெருந்தொகை என்னும் நூல் 2200 தனிப்பாடல்களின் திரட்டு ஆகும். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நூலைத் தொகுத்தவர் மு. இராகவையங்கார் ஆவார். இந்நூலில் உள்ள பாடல்கள் (1) கடவுள் வாழ்த்தியல், (2) அறிவியல், (3) பொருளியல் என்னும் முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தொகை&oldid=1418262" இலிருந்து மீள்விக்கப்பட்டது