அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
==இல்வாழ்வு==
1884ஆம்1884 ஆம் ஆண்டு பெற்றோரும், சுற்றத்தவரும் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் வடமொழிக் குறவர், பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம்1892திருமணம் 1892 இல் நடந்தது. புலவரும் சின்னாச்சியம்மையாரும், விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளையும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) எனவிருஎன இரு மகன்களையும் மக்கட்பேறாகப் பெற்றிருந்தனர். புலவரின் மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்துவிளங்கிசிறந்து விளங்கி, யாழ்ப்பணத்தில் பல கல்லுரிகளில்பாடசாலைகளில் கல்விஆசிரியர்களாகப் கற்பித்த்னர்பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியின்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளரகவும்விரிவுரையாளராகவும் சிறிது காலம்(1930-1932) காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.<ref name="ReferenceA">குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர் ., 1935. .</ref>..
 
1884ஆம் ஆண்டு பெற்றோரும், சுற்றத்தவரும் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் புலவரின் வடமொழிக் குறவர், பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம்1892 இல் நடந்தது. புலவரும் சின்னாச்சியம்மையாரும், விசலாட்சியம்மையார்(1893-1925) என்னும் ஒரு மகளையும், அம்பலவாணர்(1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) எனவிரு மகன்களையும் மக்கட்பேறாகப் பெற்றிருந்தனர். புலவரின் மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்துவிளங்கி, யாழ்ப்பணத்தில் பல கல்லுரிகளில் கல்வி கற்பித்த்னர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரகவும் சிறிது காலம்(1930-1932)பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.<ref name="ReferenceA">குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர் ., 1935. .</ref>..
 
==யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது