அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
 
==மதுரைத் தமிழ்ச் சங்கம்==
முன்னைய1901ஆம் காலத்தேஆண்டு மதுரையில்[[மதுரைத் நிலவியதமிழ்ச் முச்சங்கங்கள்சங்கம்|மதுரைத் போல் ஒருதமிழ்ச் சங்கத்தை]]த் 1901ஆம் ஆண்டு திருதோற்றுவித்த பொ. [[பாண்டித்துரைத் தேவர்]] அவர்கள் அந்நகரில் நிறுவினார்கள். இச்சங்கத்தில் தமிழகப் புலவர்கள் பெருவாரியாக அங்கம்வகித்தனர். புலவரின் திறமைகளைக் கேள்வியுற்ற தேவரவர்கள்கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு17-10-பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய [[செந்தமிழ் மாத இதழ்|செந்தமிழுக்கு]] அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தின்சங்கத்தினால் பரிட்சைகளுக்குநடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909ஆம்1909 ஆம் ஆண்டு புலவரவர்கள்புலவர் தமிழகம்[[தமிழ்நாடு]] சென்ற போது தேவரவர்களால்தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டர்கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914ஆம்1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசரசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திபோர்த்திக் கௌரவிக்கப்பட்டர்கௌரவிக்கப்பட்டார். புலவர் இறந்தபோது அவரது இருபத்தொரு21 ஆண்டுத் தமிழ் தொண்டைதொண்டைப் பாராட்டி இச்சங்கத்தில் இல் ஒரு திர்மானம்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தல் பதிப்பித்து வெளியிடப்பட்டது.:-<ref name="ReferenceA"/>..
 
முன்னைய காலத்தே மதுரையில் நிலவிய முச்சங்கங்கள் போல் ஒரு சங்கத்தை 1901ஆம் ஆண்டு திரு பொ.[[பாண்டித்துரைத் தேவர்]] அவர்கள் அந்நகரில் நிறுவினார்கள். இச்சங்கத்தில் தமிழகப் புலவர்கள் பெருவாரியாக அங்கம்வகித்தனர். புலவரின் திறமைகளைக் கேள்வியுற்ற தேவரவர்கள் புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு17-10-1902 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தின் பரிட்சைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909ஆம் ஆண்டு புலவரவர்கள் தமிழகம் சென்ற போது தேவரவர்களால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டர். மீண்டும் 1914ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசரசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டர். புலவர் இறந்தபோது அவரது இருபத்தொரு ஆண்டுத் தமிழ் தொண்டை பாராட்டி இச்சங்கத்தில் இல் ஒரு திர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தல் பதிப்பித்து வெளியிடப்பட்டது.:-<ref name="ReferenceA"/>..
 
==இறுதி நாட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது