அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Natkeeran பக்கம் அத்வைதம் ஐ அத்துவிதம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: தம... |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Shri Gaudapadacharya Statue.jpg|thumb|215px|சங்கரரின் குருவாகிய கௌடபாதர்]]
'''
[[கி.பி.]] 788-820ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்|சங்கரராய்]] (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.<ref>இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்</ref>
வரிசை 9:
சங்கரரின் பரமகுருவாகிய [[மாண்டூக்கியர்|கௌடபாதரின்]] (மாண்டூக்கியரின்) மாண்டூக்கிய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.
==
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
|