யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

19:39, 22 ஆகத்து 2005 இல் நிலவும் திருத்தம்

1658 தொடக்கம் 1796 ல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை, யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றுவந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது.