சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
சங்கம் நிலவிய ஆண்டுகள், பேணிய அரசர்கள், சங்கத்தில் இருந்து திழ் ஆய்ந்த புலவர்கள், கவி அரங்கேறிய அரசர்கள் முதலானவற்றின் எண்ணிக்கைகள் இறையனார் களவியல் கூறும் எண்ணிக்கைகளாகவே இந்த உரையிலும் உள்ளன.
===== அரசர்கள் =====
மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் - கடாடபுரத்தில் இருந்துகொண்டு இடைச்சங்க காலத்தில் ஆட்சி புரிந்த இவன் தன் அவைக்களத்தில் தொல்காப்பியம் புலப்படுத்தியவன்.
 
===== புலவர்கள் =====