சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===== புலவர்கள் =====
 
==== இசைத்தமிழ்= நூல்கள் =====
இலக்கணம்
:தொல்காப்பியம் - மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் புலப்படுத்திய நூல்.
:அகத்தியம் – இடைச்சங்கத்தில் தொல்காப்பியத்தோடு இலக்கணமாகத் திகழ்ந்த நூல்
இலக்கியம்
:கலி, குருகு, வெண்டாளி ஆகிய செய்யுள் இலக்கியங்கள்
இசைத்தமிழ் நூல்கள்
:பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம் (தேவலிருடி நாரதன் செய்தது) <ref>'''தேவர்''' என நாம் வழங்கும் சொல்லை அடியார்க்கு நல்லார் '''தேவல்''' என வழங்குகிறார்.</ref> ஆகியவை