சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
:பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம் (தேவலிருடி நாரதன் செய்தது) <ref>'''தேவர்''' என நாம் வழங்கும் சொல்லை அடியார்க்கு நல்லார் '''தேவல்''' என வழங்குகிறார்.</ref> ஆகியவை
 
==== நாடகத் தமிழ் நூல் ====
:பரதம், அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன.
:பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை அல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்.