சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
===== அரசர்கள் =====
:மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் - கடாடபுரத்தில் இருந்துகொண்டு இடைச்சங்க காலத்தில் ஆட்சி புரிந்த இவன் தன் அவைக்களத்தில் தொல்காப்பியம் புலப்படுத்தியவன்.
:அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் - இவன் தேரில் ஏறி வானில் செல்லும்போது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு காமுற்று அத் தேரிலேயே அவளோடு உறவு கொண்டான். இவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சாரகுமாரன் இசை அறிதற்குச் சிகண்டி செய்த நூல் இசைநுணுக்கம்.
 
===== புலவர்கள் =====