இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[இருக்கு வேதம்|இருக்கு வேத]]''' காலமான [[கிமு 1600]] கால கட்டத்தில் வாழ்ந்த முனிவர்களின் எண்ணிக்கை 350 ஆக உள்ளது.{{fact}} இவர்களில் அங்கிரா, இரகூக்கன், குசிகன் ஆகிய முனிவர்களுக்குப் பிந்திய புகழ் வாய்ந்த முனிவர்கள் [[பாரத்துவாசர்]], கச்யபர், கோதமர், [[அத்ரி]], [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]], சமதக்கினி, [[வாமதேவர்]], கண்வர், அட்டகர், அகத்தியர், மற்றும் வாமகர் ஆவர். ரிக்வேத்தில் அதிகமான மந்திரங்களைப் படைத்தவர்கள்: வசிட்டர் 104, வாமதேவர் 55, விசுவாமித்திரர் 48, பரத்துவாசர் 60, கிருத்சமத் 40, [[அகத்தியர்]] 26, தீர்க்கதமர் 25, கோதமர் 20, மேதாதிதி 20, சியாவாசுவ 15, மதுசந்தா 10, பிரசுகண்வர் 10, கிரத்சமத் 10, சமதக்னி 5, பிரகசுபதி 2, அட்டகர் 1, குசிகர் 1, சுதாசு 1 மேலும் கனகஷேப், அசிகார்தின் மகன் பராசரர், வசிட்டரின் மகன் சக்தி, சக்தி புத்ர, அத்ரி, ஆகியோர் பத்துக்கும் குறைவான மந்திரஙகளை படைத்துள்ளனர். மேதாதியின் தந்தையும், கோரரின் மகனுமான கண்வரும், மரிசியின் மகன் காசியபரும் தலா எட்டு மந்திரங்கள் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு மந்திரம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னேர்களான வருண புத்திரன், பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு மந்திரங்கள் படைத்துள்ளனர்.
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் [[அகத்தியர்]], மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை பிரகசுபதி, தாத்தா லோகநாமா. கண்வரின் த்ந்தை கோரர், தாத்தா அங்கிரா ஆவார். காசிபரின் தந்தை மரீசி. கோதமரின் தந்தை ரகூகன்.
"https://ta.wikipedia.org/wiki/இருக்கு_வேத_கால_முனிவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது