தனியன் வியாக்கியானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூலில் தொகுக்கப்பட்டுள்ளபிரபந்தங்கள்தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் <ref>சிற்றிலக்கியங்கள்</ref> 24. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் [[தனியன்]] பாடல்கள் உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் சிற்றிலக்கியம் [[சிறப்புப் பாயிரம்]] போல அமைந்துள்ளன. [[வைணவம்|வைணவர்கள்]] இந்த்த் தனியன்களை ஓதிய பின்னரே பாசுரங்களை ஓதுவது வழக்கம். சில பிரபந்தங்களுக்கு வடமொழித் தனியன்களும் உள்ளன. தமிழிலுள்ள தனியன் பாடல்கள் மொத்தம் 34. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>
 
இவற்றுள் இரண்டொரு பாடல்கள் நீங்கலாகச் சம்பிரதாயமாக வழங்கும் ஏனைய பாடல்களுக்குப் [[பிள்ளை லோகஞ்சீயர்]] விரிவுரை <ref>வியாக்கியானம்</ref> எழுதியிருக்கிறார். இவை [[பெரியவாச்சான் பிள்ளை]] வியாக்கியானத்தோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மற்றும் பிரபந்தங்களுக்கு முற்சேர்க்கையாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தனி நூலாகப் பதிப்பிக்கப்படவில்லை. தனியன் பாடல்களின் பொருள் இவற்றில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தனியன்_வியாக்கியானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது