டி. எம். சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 18:
}}
'''டி. எம். சௌந்தரராஜன்''' ([[மார்ச் 24]], [[1923]] - [[மே 25]], [[2013]]) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படப்]] பின்னணிப் பாடகர். [[2003]]இல் [[பத்ம ஸ்ரீ]] விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர்
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]]க் குடும்பத்தில் [[மதுரை]]யில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் [[காரைக்குடி]] ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது [[கிருஷ்ண விஜயம்]] (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து [[மந்திரி குமாரி]], [[தேவகி]], [[சர்வாதிகாரி (திரைப்படம்)|சர்வாதிகாரி]] போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் [[சென்னை|சென்னையில்]] காலமானார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2013/05/130525_soundrarajan.shtml இறப்பு]</ref>
== சிறப்புகள் ==
இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[ஜெமினி கணேசன்|ஜெமினி]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன்]], [[முத்துராமன்]],[[எஸ். எஸ். ராஜேந்திரன்]] மற்றும் [[நாகேஷ்]] உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில்
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
== நடிகர் ==
இவர் '''[[பட்டினத்தார்]]''' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக நடித்துள்ளார். மேலும் [[அருணகிரிநாதர்]]↑ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல்
== விருதுகள் ==
|