பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி''' சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
 
இவனும் [[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் [[காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார்.<ref>புறநானூறு 58</ref>
 
'''வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி''' கி.பி. 160 முதல் 170 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் [[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின்]] நண்பன். [[காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] என்ற புலவரால் இம்மன்னன்
{{cquote|
வரி 9 ⟶ 13:
 
பாடப்பட்டுள்ளான்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]