சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சமணர் கழுவேற்றம்''' என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் [[மதுரை]]யை ஆண்டுகொண்டிருந்தஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு.
 
சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரிடம்]] வாதத்தில் தோற்று கழுவேறினார்கள். ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள [[சாமணத்தம்]] என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.<ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது