திருவேகம்பமுடையார் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
திருவேகம்பமுடையார் திருவந்தாதி <ref>[http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thirumurai_11/thiruekambamudaiyaar_thiruvanthaathi.html#.UapPXtJHLHI திருவேகம்பமுடையார் திருவந்தாதி பாடல் மூலம்]</ref> என்னும் சைவ நூல் [[பதினோராம் திருமுறை]]யில் இடம்பெற்றுள்ளது.
[[அந்தாதி]] என்பது ஒரு [[சிற்றிலக்கியம்]]
இதன் ஆசிரியர் [[பட்டணத்துப் பிள்ளையார்]].
[[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்தில்]] வாழ்ந்தவர்.
[[சென்னை]]யிலுள்ள [[திருவொற்றியூர்]] பகுதியில் வாழ்ந்தவர்.
காலம் பத்தாம் நூற்றாண்டு.
[[காஞ்சிபுரம்]] [[காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்|ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ள]] சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருவேகம்பமுடையார்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது