சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
கிழே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தில் கால குழப்பங்கள் இருக்கிறது. சேரமான் பெருமாள் வருடம் 8 ம் நூற்றாண்டு எனில் [முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் காலம் 7 ம் நூற்றாண்டு ...... பின்னர் மன்னர் எப்படி முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் நிலவை பிரித்ததை எப்படி பார்து இருக்க முடியும். அத்துடன் மட்ட்ம் இல்லது சேரமான் பெருமாள் முஹம்மது நபி அவர்களை சந்த்தித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதிலும் கால குழப்பங்கள் .. தயவு செய்து வரலாறு ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கM தந்த்தால் பயனுள்ளதாக இருக்கும். முஸ்தாக் அஹமது.
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
 
கால குழப்பங்கள் : கால குழப்பங்கள்
 
சேரமான் பெருமாள் அவர்கள் காலம் 8 ம் நூற்றாண்டு... என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் முஹம்மது நபி அவர்களின் காலம் 6-7 ம் நூற்றாண்டு.. அப்படியாயின் சேரமான் பெருமாள் எப்படி முஹம்மது நபி அவர்கள்
நிலவை பிரித்ததை எப்படி பார்த்து இருக்க முடியும். அத்துடன் மட்டும் இல்லாது சேரமான் பெருமாள் முஹம்மது நபி அவர்களை சந்த்தித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதிலும் கால குழப்பங்கள் .. தயவு செய்து வரலாறு ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கM தந்த்தால் பயனுள்ளதாக இருக்கும். முஸ்தாக் அஹமது.
 
[[மெக்கா]]வில் [[முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்கு தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறினர். இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது [[ஈழம்|ஈழத்துக்கு]] பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது