பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 29:
==இல்லறம்==
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த [[சரசுவதி]]தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், [[சனத்குமாரர்]] ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சன், [[வசிஷ்டர்]], [[பிருகு]], [[இருது]], [[புலஸ்தியர்]], [[ஆங்கிரசு]], [[அத்திரி]], [[மரீசி]] ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
==கடவுளுடான தொடர்பு==
வரிசை 35:
===[[சிவன்]]===
[[
சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக,. சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றியதால், [[பிட்சாடனார்]] என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
வரிசை 79:
-----------------------------------------------------------------------------------------------
'''[[பிரம்மன்]] கோயில்கள்''' :- இந்தியா மற்றும் [[இந்தோனேசியா]] மற்றும் [[தாய்லாந்து]] போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
* [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
வரிசை 94:
* வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது.
* கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
* இந்தோனேசியா நாட்டில் யோக்கியகர்தா நகரில்
* தாய்லாந்து நாட்டில்
----------------------------------------------------------------------------------------------- '''[[பௌத்தம்|பௌத்த]] மதத்தில் பிரம்மா''' :- [[கடவுள்]] அல்லது [[பிரம்மம்]] குறித்த நிலைப்பாட்டை [[புத்தர் (பொது)|புத்தர்]] காலத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னாட்களில் புத்தரின் அவதாரங்களாக சில [[இந்து]]க் கடவுளர்கள் தேவதைகளாக வழிபட்டனர். அத்தேவர்களில் [[பிரம்மா]]வும் ஒருவர். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த கோயில்களில் பிரம்மாவிற்கு தனிச் சன்னதிகள் அமைத்து வழிபடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
'''ஆதார நூல்'''
* பிரம்மன் கோயில்கள் குறித்தான, மேற்கு வங்கத்தை சார்ந்த பரசுராம் ராஜ் எழுதிய “பரம் ஹொதிஹி” எனும் நூல்
-----------------------------------------------------------------------------------------------
|