நெற்குன்றவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
புலவர் புராணம் பாடிய [[தண்டபாணி தேசிகர்]] இந்த நெற்குன்றவாணரின் புராணத்தை 30 பாடல்களில் பாடிழிருக்கிறார். இவர் குறிப்பிடும் ஒரு செய்தி. வாணர்மீது பொறாமை கொண்ட அம்பிகாளி என்னும் கயவன் ஒருவன் "ஒரு நாளேனும் உன்னை என் அடிமை ஆக்குகிறேன்" என்றானாம். ஒருநாள் ஒரு புலவர் வாணரிடம் வந்து வாணரைப் போற்றிப் பாடானாராம். புலவருக்குத் தர வாணரிடம் பொருள் இல்லை. வாணர் தன்னை அம்பிகாளியிடம் விற்றுப் புலவர்க்குப் பரிசில் வழங்கினார். பின் வாணர் மனைவி வாணருக்கு உணவிட்டபோது அவர் உணவு கொள்ள மறுத்து, "அம்பிகாளிக்கு இன்று நான் விலை ஆனேன்" என்றாராம். பின் இருவரும் தொண்டை நாட்டை விட்டு அகன்று சோழநாடு சென்று அங்குள்ள திருப்புகலூர் இறைவன்மீது அந்தாதி பாடினாராம். இதனை அறிந்த சோழன் நெற்குன்றவாணரைத் தன் அவைக்களப் புலவராக வைத்துக்கொண்டானாம்.
===== ஒட்டக்கூத்தரைத் திருத்தியது =====
புலமை இல்லாத இளம்புலவர்களின் காதை ஒட்டக்கூத்தர் அறுத்த கதை உண்டு. நெற்குன்றவாணர் ஒரு பாடல் பாடி ஒட்டக்கூத்தரைத் திருத்தியிருக்கிறார். <ref>
<poem>நெற்குன்றவாணர் பாடல்
கோக் கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர், கோ கனகப்
பூக் கண்டு கொட்டியும் பூவாது ஒழிந்தில, பூவில் விண்ணோர்
காக் கண்ட செங்கைக் கவிச்சக்கரவர்த்தி நின் கட்டுரையாம்
பாக் கண்டு ஒளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே </poem>(கட்டளைக் கலித்துறையாலான இந்தப் பாடல் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நெற்குன்றவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது