பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு மாற்றம்
{{சைவ சமயம்}}
வரிசை 1:
{{சைவ சமயம்}}
 
'''பெரியபுராணம்''' அல்லது '''திருத்தொண்டர் புராணம்''' என்பது [[சேக்கிழார்]] அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ [[காப்பியம்|காப்பியமாகும்]]. [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி சுவாமிகளின்]] [[திருத்தொண்டத் தொகை]] எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202142.htm</ref>அத்துடன் [[திருத்தொண்டத் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]] எழுதிய [[திருத்தொண்டர் திருவந்தாதி]] ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெரியபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது