திருவெண்காட்டுப் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
:தன்னிகர் இல் அவனது அருள் பெற்றுச் சைவ, சந்தான நெறி தழைக்கத் தமிழ்நூல் செய்தோன்
:அன்னையின் அன்புடையவன் மெய்கண்ட தேவன், அடியவருக்கு அடியவர் தாள் அகத்தில் சேர்ப்பாம். <ref>எண்சீர் [[விருத்தம்|விருத்தப் பாடல்]]</ref> <ref>பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது</ref>
மெய்கண்டார் மூன்று வயது வரையில் மௌனமாயிருந்தார், பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்ற பின் பேசினார், தாய்மாமன் திருவெண்ணெய் நல்லூர்க் காங்கேய பூபதியால் வளர்கப்பெற்றார் - என்னும் செய்திகளை இப்பாடல் தெரிவிக்கிறது.
===== பதிப்பு =====
இந்தப் புராணம் இந்த நூலாசிரியரின் மரபில் வந்தோரால் 1905 ஆம் ஆண்டு பெருந்தோட்டம் ஆசிரியர் துரைசாமிப் பிள்ளை பார்வையில், சென்னை ஈக்காடு, இரத்தினவேலு முதலியாருடைய பண்டித மித்திர அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|