மிக்கேல் (அதிதூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 21:
=== பழைய ஏற்பாட்டில் மிக்கேல் ===
பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், [[தானியேல் (நூல்)|தானியேல் நூலில்]] மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர்
:அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
▲(தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் தரிசனத்தை காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசிரவெளரின் பாத்துக்காப்பாலன் என்று அழைக்கிறார். தானியேல் மிக்கேலை "பிரதான அதிபதி" என்று அழைக்கிறார். பின்னர் அதே தரிசனத்தில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது
=== புதிய ஏற்பாட்டில் மிக்கேல்===
|