திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
*துவக்கம்*
வரிசை 1:
'''புஷ்பவனேஸ்வரர் கோயில்''' தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர், தாயார் சௌந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சம் பலா மரம்.
'''திருப்பூவணம் பூவணநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் [[திருப்புவனம்|திருப்பூவணத்தில்]] அமைந்துள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
==மதுரையின் கிழக்கு வாயில்==
[http://temple.dinamalar.com/New.php?id=719 அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள [[மதுரை]] செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய [[திருப்புவனம்|திருப்பூவணத்தை]] வந்து அடைந்தார்.
 
==பார்வதி தேவியார் தவம் செய்த இடம்==
வைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.
 
==திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்==
எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே '''தென்திருப்பூவணமே'''என்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.
 
இவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர்.
 
==[[இரசவாதம் செய்த படலம்|36ஆவது திருவிளையாடல்]] நடைபெற்ற திருத்தலம்==
இது "36ஆவது திருவிளையாடல்" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் '''மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம்''' என்ற பெருமை உடையது இத் திருத்தலம்.
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.shivatemples.com/pnaadut/pnt11.html கோயிற் தகவல்கள்]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=224 கோயில் பற்றிய விபரங்கள்]
* [http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_020.htm சம்பந்தர் பதிகம்]
* [http://www.balakumaran.net/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=90&start=0&postdays=0&postorder=asc&highlight=&sid=7ad0ee41ed0fbd116b37050c4e079d2f தொடர்பான ஒரு கட்டுரை]
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:திருவிளையாடல்கள்]]