பூசாரிக் கைச்சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பூசாரிக் கைச்சிலம்பு''' என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசைக்இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். இது நீண்டு வளைந்த வட்ட வடிவமான ஓர் [[அங்குலம்|அங்குல]] குறுக்களவுள்ள [[பித்தளை]] அல்லது வெண்கலச்[[வெண்கலம்|வெண்கல]]ச் சுருளினுள் சில [[உலோகம்|உலோகக்]] குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது ''கலகல'' என்று சப்திக்கும் நாதம்ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் கைச்சிலம்புப்பாட்டு[[கைச்சிலம்புப் பாட்டு]] என்பது முக்கியமாகும். மாரியம்மன் தாலாட்டுப்[[தாலாட்டு]]ப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூசாரிக்_கைச்சிலம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது