இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== தாய்மையின் வீழ்ச்சி ==
ஆண்கள் நாகரிகம் அடைந்தவர்கள்; பெண்கள் தீமையின் அடையாளங்கள் என புராண இதிகாச கதைகள் எழுந்தன. அக்கதைகளில் பெண்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். தந்தையாதிக்கக் கொடூரக் கொலைகளின் எச்ச வடிவங்களாக மாதங்கி வழிபாடு, எல்லம்ம வழிபாடு, ரேணுகா தேவி வழிபாடுகள் தோன்றின. நிலவுடைமைச் சமுதாயம் வேர்பிடித்தது. பெண்கள் மீதான ஆதிக்கமும் இறுகியது.
 
== ஐவரின் தேவி ==